Friday 26 April 2013

ஒற்றுமையே பலம்

நாடார் சமுதாய இளைஞர்களின் ஒற்றுமையே, நாடார் சமுதாய வளர்ச்சி .......

இன்றைய இளைஞன் நாளைய தலை முறை !!!
நீ முடிவெடுத்தால் நாம் இணைவது நிச்சயம் !!!
சமுதாயம் வெல்வது சத்தியம் !!!

நாடார் சாம்ராஜ்ஜியம் எங்கும் எப்பொழுதும் தொடர வேண்டும்

சிந்திக்க துணியுங்கள் முடியாதது எதுவும் இல்லை!!

"இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சி கொண்ட இளைஞர்களை 
எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது"

நாம் ஒன்றுபட்டால் நம் சக்தியை எவனாலும் அழிக்க முடியாது....

No comments:

Post a Comment